70819
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்ததாக விஜயபானு என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். ரா...

20289
திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர். ...

15482
வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய ச...

2796
திருவாரூரில் கற்றல் செயல் திட்டப்பயிற்சி வகுப்பில், தலைமை ஆசிரியை நடனமாடிய வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' என்ற கற்றல் செயல் திட்டப் ...

3216
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல்...

3562
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற அரசு பள்ளி ஆசிரியை மீது மற்றொரு வாகனம் மோதியதில் வாகனத்துடன் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்டு தத்தளித்த ஆசிரியையின் உயிரை ஆற்றில் குதி...

4978
கர்நாடக மாநிலம் தேவனகெரெவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் தலையில் குப்பை தொட்டியை கவிழ்த்து தரக்குறைவாக நடத்தியதாக கூறப்படும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ச...



BIG STORY